About us

தமிழ் அருவி

  • Home

Blogger templates

Blogger news

Menu
  • HOME
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
    • Sub-Menu 3
    • Sub-Menu 4
    • Sub-Menu 5
  • ABOUT
  • PORTFOLIO
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • BLOG
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • CONTACT
  • SITEMAP
  • Search form is empty!

Wednesday, August 3, 2016

வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?

  1:38:00 AM தமிழ் அருவி   தகவல் தளம்   No comments

நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட்ட சொத்து உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என்பதைக் கண்டறிய வில்லங்க சான்றிதழ் அவசியம். வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய முறையில் அதை ஆன்லைனில் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வில்லங்க சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் தான் வாங்குகிற சொத்துக்களை உரிய முறையில் பதிவு செய்வது மிக அவசியம். ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக பல சொத்துப்  பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே வில்லங்க சான்றிதழ் எனப்படும் EC (Encumbrance Certificate) மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழின் அவசியம் என்ன?
வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விபரங்களைக் கொண்டும், தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்றும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். ஒருவேளை அந்த சொத்தானது சரியான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் சொத்தினை வாங்குபவர்கள்  பல பிரச்சினைகளுக்கு உள்ளாகக் கூடும். சில சமயங்களில் சொத்துக்களை இழக்கும்நிலை கூட வரலாம். எனவே வாங்குகிற சொத்தில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா? என்று பார்த்து வாங்கினால் எந்த வில்லங்கமும் வராது. அப்படியே வில்லங்கம் இருந்தால் அதை வாங்காமல் வில்லங்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?
1.சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்
இவற்றின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது போன்ற முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். வில்லங்க சான்றிதழை வைத்தேத் தாய்பத்திரத்தில் இருந்து யாரிடம் நிலம் வாங்கப்படுகிறதோ அதுவரைக்கும்  உள்ள  எல்லா பத்திரங்களையும்  சரி பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அந்த சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் பதிவு செய்யப்பட்ட அடமானத்தில் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
 வில்லங்க சான்றிதழுக்கு எங்கே விண்ணப்பிப்பது?
எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் வில்லங்க சான்றிதழ் பெறலாம்.
 விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரையப்பத்திர விவரம் ஆகியன கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் பெற முடியும்?
பொதுவாக முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கப்படுகின்றது. அவரவர் தேவையைப் பொறுத்து வருடங்கள் மாறுபடலாம்.
கட்டணம் எவ்வளவு?
பத்து வருடங்களுக்கு எனில் முதல் வருடத்திற்கு 15 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கு ஐந்து ரூபாயும்  வசூலிக்கப்படும். இதனுடன் விண்ணப்பத்திற்கு 11 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆன்லைனில் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது பத்திரபதிவு அலுவலகங்கள் கணிணிமயமாக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 26 ஆண்டுகளுக்கு அதாவது 1987 ஆம் ஆண்டு முதல் சொத்துவிவரங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எனவே 1987க்குப் பிறகான வில்லங்க சான்றிதழை பெறுவது எளிது. அதற்கு மேல் வேண்டுமெனில் தேடி கைப்பட எழுதித்தான் தருவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். கட்டண விவரங்களை http://www.tnreginet.net/igregn/webAppln/indexFee.asp இதில் தெரிந்துகொள்ளலாம்.
பின்வரும் இணைப்பில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட்டு EC பெற்றுக் கொள்ளலாம்.   ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ஒருரூபாய் மட்டுமே.
தமிழில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1  ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 இந்த இணைப்பில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நேரடியாகச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது உங்கள் முகவரிக்கும் அனுப்பச் சொல்லலாம். அதற்குரிய தபால் செலவை தபால் கிடைக்கும்போது செலுத்திப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
விண்ணப்பத்தின் நிலையறிய http://www.tnreginet.net/webec_status_public.asp இந்த இணைப்பில் செல்லவும்.
ஒவ்வொரு மாவட்டத்தின் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் http://www.tnreginet.net/english/dro_list.asp  இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டுக்கு முகவரிக்கு நேரடியாக மேலும் விவரங்களை http://www.tnreginet.net/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 வில்லங்க சான்றிதழில் தெரிந்து கொள்ளமுடியாத சில தகவல்கள்:
  • சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தாலோ, அடமானம் வைத்திருந்தாலோ இது குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
  • 1.11.2009க்குப் பின்னர் சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு Power of attorney யாக யாரையாவது நியமித்திருந்தால் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அதற்கு முன் அதனை பதிவு செய்யும் முறையை அரசு அமல்படுத்தவில்லை. எனவே 1.11.2009க்கு முன் உள்ள Power of attorney குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
நன்றி – புதிய தலைமுறை 
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Newer Post Older Post Home
Related Posts Widget

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்
Powered by Blogger.

Featured Post

இன்டர்நெட் எப்படி உருவானது

இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்...

Total Pageviews

Archives

  • ▼ 2016 (82)
    • ► November (1)
    • ► October (1)
    • ▼ August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ► July (1)

Loading...

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

About Me

தமிழ் அருவி
View my complete profile

Facebook

Recent Posts

Comment Form is loading comments...

p

  • Home

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • வெண் பொங்கல்
    தேவையான பொருட்கள்: பச்சரிசி – 3/4 உழக்கு பாசிப்பருப்பு – 1/4 உழக்கு நெய் -75 மிலி வறுத்த முந்திரி-15 மிளகு-20 இஞ்சி-சிறிதளவு கறிவேப்பிலை-ச...
  • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூடாத செயல்கள்
    நம் கணினியில் மிக சிறிய தவறான செயல்களை செய்வதால் கூட நமது கணினி முடக்கப்படும். அபாயகரமான செயல்களை நம்மை அறியாமலே நமது கணினியில் சில சமய...
  • Popular Post
  • Video
  • Category

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • வெண் பொங்கல்
    தேவையான பொருட்கள்: பச்சரிசி – 3/4 உழக்கு பாசிப்பருப்பு – 1/4 உழக்கு நெய் -75 மிலி வறுத்த முந்திரி-15 மிளகு-20 இஞ்சி-சிறிதளவு கறிவேப்பிலை-ச...
  • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூடாத செயல்கள்
    நம் கணினியில் மிக சிறிய தவறான செயல்களை செய்வதால் கூட நமது கணினி முடக்கப்படும். அபாயகரமான செயல்களை நம்மை அறியாமலே நமது கணினியில் சில சமய...

Video Of Day

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • வெண் பொங்கல்
    தேவையான பொருட்கள்: பச்சரிசி – 3/4 உழக்கு பாசிப்பருப்பு – 1/4 உழக்கு நெய் -75 மிலி வறுத்த முந்திரி-15 மிளகு-20 இஞ்சி-சிறிதளவு கறிவேப்பிலை-ச...
  • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூடாத செயல்கள்
    நம் கணினியில் மிக சிறிய தவறான செயல்களை செய்வதால் கூட நமது கணினி முடக்கப்படும். அபாயகரமான செயல்களை நம்மை அறியாமலே நமது கணினியில் சில சமய...

Blog Archive

  • ▼  2016 (82)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ▼  August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ►  July (1)

Tags

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

Blogroll

Headline

Integer elementum massa at nulla placerat varius. Suspendisse in libero risus, in interdum massa. Vestibulum ac leo vitae metus faucibus.

Followers

Top Sites

  • popcornradio.com
  • Pidza
  • weechi.com
  • gmdm.rocks
  • xmlbloggertemplates.com
Copyright © தமிழ் அருவி | Powered by Blogger Design by XML Blogger Templates