About us

தமிழ் அருவி

  • Home

Blogger templates

Blogger news

Menu
  • HOME
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
    • Sub-Menu 3
    • Sub-Menu 4
    • Sub-Menu 5
  • ABOUT
  • PORTFOLIO
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • BLOG
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • CONTACT
  • SITEMAP
  • Search form is empty!

Tuesday, August 2, 2016

ஶ்ரீ இராமானுஜர்

  9:10:00 PM தமிழ் அருவி   கட்டுரை   No comments
பாரததேசத்தின் அட்டையாள விளங்கும் இந்த(து) சமூகம் ஒப்புயர்வற்ற தன்மைகொண்டது. இது குறிப்பிட்ட இயக்கத்தாலோ, தலைவர்களாலோ, அல்லது ஆளுமைத்தன்மை கொண்ட பிற கட்டமைப்புகளாலோ வழிநடத்தப்படுவதில்லை.
ஆயினும் உலகம் முழுவதும் இன்று மீண்டும் தன் தாய்மதம் நோக்கி தன் கரங்களை நீட்டுகிறது. 
பெருமைமிகுந்த இந்த(து) சமூகம் அளப்பரிய அறிவுப்பொக்கிஷமாகத் திகழ்வதாகும். இதனைப் போற்றுவதற்கும், பரப்புரை செய்வதற்கும், வாழ்ந்து வழிகாட்டவும், அவ்வப்போது இறைவன் மானிடப்பிறவியாக அவதாரமெடுக்கிறான். இதைப்போலவே, இறைவனின் அம்சங்களும் அவதரிக்கின்றன. இவ்வகையில், வைணவத்தில் திருமாலின் பாம்பணையாக விளங்கும் ஆதிசேஷனின் அம்சமே ஸ்ரீ இராமானுஜர். 
ஸ்ரீ இராமானுஜர் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீ பெரும்புதூரில் பிங்கள ஆண்டு, சித்திரைத் திங்கள், 13-ம் நாள் வியாழக்கிழமை சுக்கில பட்சம், பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் கடக லக்னத்தில் (ஆங்கில ஆண்டு கி.பி. 4.4.1017) ஆசூரி கேசவ சோமையாஜுலு –காந்திமதி என்ற தம்பதியினருக்குப் பிறந்தார். சிறுவயதிலேயே ஞானத்தின் சொரூபமாக விளங்கிய இவர்,. இறைவனின் படைப்பில் மானிடஇனத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துக்கூறுவதோடு நின்றுவிடாமல் தானே அதற்கு முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டினார். ஆச்சாரம், அனுஷ்டானங்களில் தீவிரம்காட்டிய இவர் தனது மனைவிக்கு, தன் கொள்கையை விளங்கவைத்து அவரை தன்வழியில் மாற்றிக் காட்டினார். "ஒருவன் தெருவில் விழுந்து, காயமுற்று இரத்தம் சிந்தும்போது, நீயும் இரத்தம் பெருகக் காயமடைந்திருப்பதாய் உணர்ந்தால்தான், நீ வைஷ்ணவன். காயமுற்றவன் வேறொருவன் என்ற உணர்ச்சி உனக்கு ஏற்பட்டால், நீ வைஷ்ணவன் இல்லை. எந்த இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், என் திருமாலுக்கே அது சேரும்' என்று இவர் கூறினார். 
இவருக்கும் பலநூற்றாண்டுகள் கழித்து அவதரித்து சைவநெறிமுறைதன்னில் சமரச சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து, “வாடிய பயிரைக் காண்டபோதெல்லாம் வாடினேன்” என ஜீவகாருண்யத்தில் உயிர் உருகிய வடலூர் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் கருத்தை முன்னரே முழங்கியவர். 
இந்த(து) சமூகத்தில் ஏதோ சிலகாரணங்களால், அறியாமையால் தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கிவைக்கப்பட்ட மக்களை அரவணைத்து, அவர்களும் ஆலயப்பிரவேசம் செய்ய தன்னாலான அனைத்தையும் செய்து சாதித்துக் காட்டியவர் ஸ்ரீஇராமானுஜர். உயர்ந்தகுலமெனக் கருதப்படும் குலத்தில் பிறந்த இவர், ”தாழ்த்தப்பட்டவர்கள்” என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை “திருக்குலத்தார்” (புனிதம் நிறைந்த குலத்தினர்) என அழைத்தார். 
இவருக்குப்பின் பலநூற்றாண்டுகள் கழித்து தோன்றிய மோகன்தாஸ் கரம்சந்த் (காந்தியடிகள்) தாழ்த்தப்பட்ட மக்களை “ஹரிஜன்” (திருமாலின் குழந்தைகள்) எனக்கூறியதற்கும் முன்னோடி ஸ்ரீ இராமானுஜர் அவர்களே. 
தமிழகத்தில், பகுத்தறிவு எனும் பெயரில் கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டோரும் இன்று ஸ்ரீஇராமானுஜரின் புகழ்பாடத் தொடங்கியுள்ளமையே இதற்கு நல்ல சான்றாகும். 
”நன்முக்தி” எனும் சொர்க்கம் சேர்வதற்கு என்னவழி என ஆசான் ”திருக்கச்சி நம்பி” அவர்களிடம் கேட்டபோது, அவர் “ஓம் நமோ நாராயணாய நம” என்கிற மந்திரத்தை உபதேசித்தருளினார். இதனை திருக்கோஷ்டியூர் பெருமாள்கோயில் கோபுரத்தின் மீது ஏறிநின்றுகொண்டு, சாதிசமய பேதமின்றி, சமூக ஏற்றத்தாழ்வுகளின்றி வெளிப்படையாக அறிவித்தார். இதனால் கோபமுற்ற ”திருக்கச்சி நம்பி” அவர்கள் ஸ்ரீ இராமானுஜரைப் பார்த்து “இவ்வாறு நீ செய்ததால் நரகத்திற்குத்தான் செல்வாய்” என சபித்தார். அதற்கு ஸ்ரீ இராமானுஜர் அவர்கள் “என் ஒருவன் பொருட்டு பல்லாயிரம்பேர் சொர்க்கம் செல்லமுடியும் எனில, நான் ஒருவன் நரகம் செல்வதில் எந்த ஆட்சேபணையுமில்லை.” என தனது உறுதியான பதிலால் திக்குமுக்காட வைத்தார். இப்படி மேன்மையான பக்தியில் மெய்யான பகுத்தறிவு கண்டவர் ஸ்ரீ இராமானுஜர் அவர்கள். 

ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, ஞானத்தில் மேம்பட்டு, இல்வாழ்வில் ஈடுபட்டு, துறவறம் ஏற்று, பக்திமார்க்கத்தில் விசாலமான கொள்கைகொண்டு, சோழமன்னனின் மதமாச்சர்யத்தால் அபாயத்திற்காளாகி, மைசூர் மேல்கோட்டைக்கு இடம்பெயர்ந்து, பின் அங்கிருந்து மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து ரங்கநாதன் அக்கோயிலின் நிர்வாகத்தில் புரட்சிகரமான மாறுதலைச் செய்தவண்ணம் 120 ஆண்டுகாலம் வாழ்ந்த ஸ்ரீ இராமானுஜர் அவர்கள் கி.பி. 1137 ஆண்டு, தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் இறையடி சேர்ந்தார். 
அவரது பூதவுடல் ஸ்ரீரங்கம் கோயிலில், பத்மாசன நிலையில் பதப்படுத்தப்பட்டு, அத்திருமேனிக்கு புனுகு சாத்தப்படுகிறது. தைலகாப்பும் செய்யப்படுகிறது. உலகிலேயே, ஆயிரம் ஆண்டுகளாக, இன்றும் பங்கமில்லாமல், பாதுகாக்கப்படும் ஒரே மானிடத் திருமேனி மகான் ஸ்ரீஇராமானுஜர் திருமேனி மட்டுமே. ”உடையவர்” சந்நிதியில் எவரும் என்றும் தரிசிக்கலாம். 
இத்தகைய மாபெரும் சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீஇராமானுஜர் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்து ஆயிரமாவது ஆண்டு துவங்கிறது. நாம் வாழும் காலத்தில், கிட்டும் மிகப்பெரிய பேரென்று எண்ணி, சிறப்புசெய்வதன் மூலம், இந்த(து) சமூகத்தின் பெருமை போற்றுவோம். உலகமாந்தர் அனைவரும் தங்களிடையே ஏற்றத்தாழ்வுகளை நீக்கிவாழ, நம்மாலான பணிகளைச் செய்ய உறுதியேற்போம். 

------------ஓம் நமோ நாராயணாய------

Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Newer Post Older Post Home

Related Posts:


உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போ...

ஏவுகணை நாயகன்
Related Posts Widget

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்
Powered by Blogger.
See all posts

Label 4

Featured Post

இன்டர்நெட் எப்படி உருவானது

இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்...

Total Pageviews

29,709

Archives

  • ▼ 2016 (82)
    • ► November (1)
    • ► October (1)
    • ▼ August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ► July (1)
See all videos

Video Category

  • ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அ.தி.மு.க-வுக்கு ஏன் சென்றார்கள்?- ஒரே ஒரு காரணம்தான் என்கிறார் தினகரன்
  • `வாட்ஸ்அப்பில் உறவினருக்குச் சென்ற படம்!' - தவறான நட்பால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்
  • குளியலறையில் பென் கேமரா; அதிர்ந்த பெண் அதிகாரி... சிக்கிய இணை இயக்குநர்
  • `முற்றத்தில் தூங்கினர்; சடலமாகக் கிடந்தனர்!'- நள்ளிரவில் காதல் ஜோடிக்கு நடந்த கொடுமை
  • `எனக்கு நேரம் சரியில்ல; அப்படி பேசிவிட்டேன்!'- போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ரகளை செய்த டிரைவருக்கு நடந்த சோகம்

Label 1

Label 2

Label 3

See all posts

Label 5

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

About Me

தமிழ் அருவி
View my complete profile

Facebook

Recent Posts

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss

p

  • Home

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
    கா சோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பண...
  • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது தலை சுற்றல் ஏற்படுவது ஏன்?
    வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலை சுற்றி மயக்கம் ஏற்படுவதற்கு காரணம் சமச்சீரைக் கட்டுபடுத்தும் காதின் உட்ப...
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...
  • Popular Post
  • Video
  • Category

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
    கா சோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பண...
  • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது தலை சுற்றல் ஏற்படுவது ஏன்?
    வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலை சுற்றி மயக்கம் ஏற்படுவதற்கு காரணம் சமச்சீரைக் கட்டுபடுத்தும் காதின் உட்ப...
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...

Video Of Day

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
    கா சோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பண...
  • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது தலை சுற்றல் ஏற்படுவது ஏன்?
    வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலை சுற்றி மயக்கம் ஏற்படுவதற்கு காரணம் சமச்சீரைக் கட்டுபடுத்தும் காதின் உட்ப...
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...

Blog Archive

  • ▼  2016 (82)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ▼  August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ►  July (1)

Tags

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

Blogroll

Headline

Integer elementum massa at nulla placerat varius. Suspendisse in libero risus, in interdum massa. Vestibulum ac leo vitae metus faucibus.

Followers

Top Sites

  • popcornradio.com
  • Pidza
  • weechi.com
  • gmdm.rocks
  • xmlbloggertemplates.com
Copyright © 2025 தமிழ் அருவி | Powered by Blogger Design by XML Blogger Templates