About us

தமிழ் அருவி

  • Home

Blogger templates

Blogger news

Menu
  • HOME
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
    • Sub-Menu 3
    • Sub-Menu 4
    • Sub-Menu 5
  • ABOUT
  • PORTFOLIO
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • BLOG
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • CONTACT
  • SITEMAP
  • Search form is empty!

Tuesday, August 2, 2016

உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!

  2:36:00 AM தமிழ் அருவி   கட்டுரை   No comments

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்

உழந்தும் உழவே தலை.

என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவுத் தொழில் பொலிவுடன் விளங்கியாக வேண்டும். விவசாயமே உலகின் ஆதித் தொழில். உணவு உற்பத்தியில்
தன்னிறைவு அடையாத தேசங்களில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதைக் காண்கிறோம். எனவே விவசாயம் நாட்டின் ஆணிவேர் ஆகிறது. விவசாயம் சார்ந்ததாக இருந்ததால் தான், ‘’கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு’’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், நமது நாட்டின் விவசாயம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது?
தற்போது யாழ் குடாநாட்டு விவசாயிகள் வங்கியில் வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் பல விவசாயிகள் செய்வதயியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் தீவக விவசாயிகளும் இடம் பெறுகின்றனர்.
சில லட்சம் அல்லது சில ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தால் வெட்கித் தலைகுனியும் எமது விவசாயிகள் இதே காலகட்டத்தில் எமது ஊரிலே இருக்கிறார்கள். எங்கோ ஒரு சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தச் சிக்கல் என்ன? விவசாயிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளும் காரணிகள் எவை? என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போன்ற தன்மானத்துடன் வாழப் பழகிவிட்ட, சொந்தக் காலில் நின்று பழகிப்போன உழவர்கள், தாங்கள் இத்தனை காலம் நம்பிவந்த விவசாயம் தங்களைக் கைவிட்டு விடுவதைத் தாங்க முடியாமல் தான் இறுதி முடிவு எடுக்கிறார்கள். அவர்களை மீள முடியாத விஷச் சூழலில் தள்ளிவிடுகிறது வட்டியும், கடனும்.
விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் முக்கியமான சிக்கல். இதற்கு விவசாயத்தை திட்டமிட்ட முறையில் அணுகாத விவசாயிகளும் ஒரு காரணம். விவசாயிகளை இந்த விஷச் சூழலில் தள்ளிவிடும் இயற்கையும் ஒரு காரணம். மொத்தத்தில் இப்போதுள்ள விவசாய முறையே விவசாயிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதைக் காண்கிறோம். இந்த நிலையில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது எப்படி?
விவசாயிகளைப் பாதுகாப்பது ஏன் முக்கியமாகிறது? ஏனெனில்இ நாட்டின் பொருளாதாரத்தில் சரிபாதிக்கு மேல் பங்களிப்பது விவசாயம் தான். நாட்டு மக்களுக்கு பசியாற உணவளிப்பது விவசாயம் தான்.
இலங்கை நாட்டு மக்கள் தொகை 20.2 mn (census Report – 2012) சூழலில், இன்றும் 40% பேருக்கு வேலை வாய்ப்பளிப்பது விவசாயமே. நாட்டின் ஊரக, கிராமப் புறங்களை இன்றும் வாழச் செய்வது விவசாயமே. விவசாயம் குலையுமானால், நாட்டின் சட்டம் ஒழுங்கும் சீர்குலையும். பஞ்சம் தாண்டவமாடும். தேசிய ஒருமைப்பாடும் கானல்நீராகும். இவை வெறும் கற்பனை மிரட்டல்கள் அல்ல.
ஆபிரிக்காவில் விவசாயம் நொடிந்ததால் தத்தளிக்கும் தேசங்கள் பல. ஒருகாலத்தில் பொன்னுலகாக வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் கூட விவசாயிகளின் வீழ்ச்சியால் தான் ஏற்பட்டது. தொழில்மயமாதலுக்கு விவசாயத்தை ஒப்புக் கொடுத்த ரஷ்ய சர்வாதிகாரிகளின் கொடுங்கோன்மையால், 1990களில் ரஷ்யாவில் கடும் உணவுப்பஞ்சமும்இ சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் நேரிட்டன. இவை சமீபகால சரித்திரங்கள்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் தெரியாமல் அந்தக் குறளை (104-1) சொல்லி விடவில்லை. அதனால் தான் விவசாயத்தைக் காத்தாக வேண்டியுள்ளது. அதற்கு, விவசாயத்தை குலத்தொழிலாகக் கொண்ட விவசாயிகளைக் காத்தாக வேண்டும். அதற்கு விவசாயம் தற்போது சந்திக்கும் சிரமங்களைக் கண்டறிந்தாக வேண்டும். ”நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பதும் திருவள்ளுவர் கூறிய இலக்கணம் அல்லவா?
அந்த அடிப்படையில் தான் இந்த கட்டுரையினை எழுதுகின்றேன். வானம் பார்த்து செய்யும் சாகுபடி, விளைச்சல் தந்தாலும் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே நான் கண்டு வந்திருக்கினறேன். எனினும், எனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த கட்டுரையை எழுதத் தூண்டி இருக்கிறது.






ag3
விவசாயத்தின் அடிப்படை இயற்கை. வான்மழை பொய்த்தால் விவசாயம் தாங்காது. அப்படியே தாக்குப் பிடித்தாலும், இறுதியில் கிடைக்கும் விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காவிட்டால் என்ன பயன்? ”காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்?” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரைப்பாடல் இன்றும் பொருத்தமாக இருப்பது நிதர்சனம் அல்லவா? ஆக, விவசாயம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அதன் களச் சிக்கல்கள் தவிர, வர்த்தக சிக்கல்களையும் சரிப்படுத்தியாக வேண்டும்.
விவசாயிகள் ஒரு பொருளை உற்பத்தி செய்ய 24 மணி நேரமும் பாடுபடுகின்றனர். அதற்குத் தேவையான இடுபொருள்களான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகளின் விலை அதிகரித்திருக்கிறது. விவசாயக் கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது.
இயற்கை வஞ்சித்தால் தண்ணீர்ப் பற்றாக்குறை வேறு பாதிக்கிறது. இத்தனைக்கும் பிறகு விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றால், ஒரு விவசாயி எதற்காகப் பாடுபட வேண்டும்? அரசும் விவசாயிகளைக் கைதூக்கிவிடத் தயாரில்லாதபோது, அவர்கள் விவசாயத்தைக் விட்டு வேறு தொழிலுக்கு மாறுவது நியாயம் தானே?
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், நம்மால், விளைபொருள்களைப் பாதுகாக்கும் சேமிப்பு, பதனீடு செய்யும் தொழிற்சாலை மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவிலும் கூட அமைக்க முடியவில்லை. அரசு அளிக்கும் குறைந்த பட்ச ஆதார விலைகளும் கூட எல்லா விளைபொருளுக்கும் கிடைப்பதில்லை. கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயி அடைய வேண்டிய பயன்களை பதுக்கல்காரர்களும், பெரு வர்த்தக நிறுவனங்களுமே அடைகின்றனர். அரசியல்வாதிகள் அவர்களைச் சார்ந்திருப்பதால் விவசாயி கைவிடப்படுகிறான். இந்நிலையை மாற்ற வேண்டும்.
அதற்கான 05 செயல்திட்டங்களையும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.
1. முதல் செயல் திட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தல், நிலத்தை வரைமுறைப் படுத்துதல், இலக்குகளை நிர்ணயித்தல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தல் ஆகியவை குறித்து விளக்கி இருக்கிறார்.
2. இரண்டாவது செயல்திட்டத்தில், தகவல் மையங்கள், அரசு விவசாய மையம், அரசு விவசாய வங்கி ஆகியவை குறித்தும் அவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் தேவை குறித்தும் விளக்குகிறார்.
3. மூன்றாவது செயல் திட்டம் பயிர்க்கடன் வழகுவது, அதை வசூலிப்பது, அரசு விவசாய வாகனம் ( மாணிய அடிப்படை உழவுயந்திரம், நீர் இறைக்கும் இயந்திரம்), விவசாய நீர் நிலைகளினை புனருத்தாரணம் செய்தல் குறித்து அலசுகிறது.
4. இயற்கை மற்றும் செயற்கைக் காரணங்களால் விவசாயி பாதிக்கப்படும்போது அவனைக் கைதூக்கிவிட ஓர் உறுதியான கரம் தேவை. அதற்கு பயிர்க் காப்பீடு (Insurance for crops) அவசியம். இதில் முறைகேடு நடக்காமல் தடுக்க தகுந்த அமைப்பும் ஆய்வும் அவசியம்.
அடுத்து விளைபொருள்களை சேதமின்றிப் பாதுகாக்கவும், விலை குறையும் தருணங்களில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவும் பதனீடு தொழிற்சாலை தேவை குறித்து விளக்குகிறார். விளைபொருளின் மாற்றுப் பயன்பாடுகளையும் விவசாயிகளே கூட்டுறவு முறையில் மேற்கொள்வதும் (உதாரணம்: தக்காளி ஜாம் தொழிற்சாலை) குறிப்பிடப்படுகிறது.
இந்தப் புதிய செயல் திட்டத்தால் அரசுக்கும் லாபம். மக்களுக்கும் லாபம். விவசாயிகளுக்கும் லாபம் என்கிறார், நூலாசிரியர். சொல்வது யார்க்கும் எளியதே. எனினும், இதை ஆராயும் கடமை அரசுக்கு அல்லவா இருக்கிறது?
5. இறுதியாக விவசாயிகளும் தொலைநோக்கில் சிந்திக்க வேண்டும். நவீன உத்திகளைக் கையாள வேண்டும். இயற்கை விவசாய முறைகளுக்குத் திரும்ப வேண்டும். மாற்று விவசாய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த அரசு நிர்வாக முறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்- அப்போது தான் நிலையான வேளாண்மை தொடர முடியும்’ என்கிறார்.
மொத்தத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் விவசாயத்துறை பேராசிரியர்கள் செய்ய வேண்டிய அரும்பணியை பலவுள. ”வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல, மாற்றுக்கருத்துக்கள், மாற்றுச் சிந்தனையாளர்களால் இந்த மண்ணை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்பது போல வறட்சி பிரதேசங்களில் முன்னெடுக்கக்கூடிய மாற்று பயிரினங்களினை அறிமுகம் செய்து இத்தீவக பிரதேச விவசாயிகளினது வாழ்வாதாரத்தினை முன்னேற்ற வேண்டும் என்தபதே எனது கட்டுரையினது நோக்கமாகும்.
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Newer Post Older Post Home
Related Posts Widget

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்
Powered by Blogger.

Featured Post

இன்டர்நெட் எப்படி உருவானது

இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்...

Total Pageviews

Archives

  • ▼ 2016 (82)
    • ► November (1)
    • ► October (1)
    • ▼ August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ► July (1)

Loading...

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

About Me

தமிழ் அருவி
View my complete profile

Facebook

Recent Posts

Comment Form is loading comments...

p

  • Home

Popular Posts

  • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
    கா சோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பண...
  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
    குடும்ப அட்டை  என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று. இது ஒரு முக்கிய இருப்பிடச் சான்றாகவும், அடையாளச் சான்றாகவும் இருக்கி...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்டையாடுகிறது...,
    வினோதம் வீடியோ தமது எஜமானனை பாதுகாக்க நம் வீட்டில் வளர்க்கும்  பிராணி (நாய்)
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • ஹார்ட்வேர் டிப்ஸ்
    1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது :   இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேப...
  • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
    தேவையானப் பொருட்கள்: *  பால் – 1 லிட்டர் * பச்சரிசி – 1 கைப்பிடி * சர்க்கரை – 1 கப் (அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ள...
  • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
    தேவை: புளித் தண்ணீர்-1 தம்ளர்; பூண்டு-10 பல்; மிளகு, ஜீரகம் –தலா 2 தேக்கரண்டி; மல்லித்தழை, கருவேப்பிலை.
  • Popular Post
  • Video
  • Category

Popular Posts

  • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
    கா சோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பண...
  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
    குடும்ப அட்டை  என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று. இது ஒரு முக்கிய இருப்பிடச் சான்றாகவும், அடையாளச் சான்றாகவும் இருக்கி...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்டையாடுகிறது...,
    வினோதம் வீடியோ தமது எஜமானனை பாதுகாக்க நம் வீட்டில் வளர்க்கும்  பிராணி (நாய்)
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • ஹார்ட்வேர் டிப்ஸ்
    1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது :   இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேப...
  • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
    தேவையானப் பொருட்கள்: *  பால் – 1 லிட்டர் * பச்சரிசி – 1 கைப்பிடி * சர்க்கரை – 1 கப் (அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ள...
  • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
    தேவை: புளித் தண்ணீர்-1 தம்ளர்; பூண்டு-10 பல்; மிளகு, ஜீரகம் –தலா 2 தேக்கரண்டி; மல்லித்தழை, கருவேப்பிலை.

Video Of Day

Popular Posts

  • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
    கா சோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பண...
  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
    குடும்ப அட்டை  என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று. இது ஒரு முக்கிய இருப்பிடச் சான்றாகவும், அடையாளச் சான்றாகவும் இருக்கி...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்டையாடுகிறது...,
    வினோதம் வீடியோ தமது எஜமானனை பாதுகாக்க நம் வீட்டில் வளர்க்கும்  பிராணி (நாய்)
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • ஹார்ட்வேர் டிப்ஸ்
    1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது :   இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேப...
  • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
    தேவையானப் பொருட்கள்: *  பால் – 1 லிட்டர் * பச்சரிசி – 1 கைப்பிடி * சர்க்கரை – 1 கப் (அவரவர் விருப்பத்திற்கேற்ப கூட்டி குறைத்துக்கொள்ள...
  • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
    தேவை: புளித் தண்ணீர்-1 தம்ளர்; பூண்டு-10 பல்; மிளகு, ஜீரகம் –தலா 2 தேக்கரண்டி; மல்லித்தழை, கருவேப்பிலை.

Blog Archive

  • ▼  2016 (82)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ▼  August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ►  July (1)

Tags

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

Blogroll

Headline

Integer elementum massa at nulla placerat varius. Suspendisse in libero risus, in interdum massa. Vestibulum ac leo vitae metus faucibus.

Followers

Top Sites

  • popcornradio.com
  • Pidza
  • weechi.com
  • gmdm.rocks
  • xmlbloggertemplates.com
Copyright © தமிழ் அருவி | Powered by Blogger Design by XML Blogger Templates