About us

தமிழ் அருவி

  • Home

Blogger templates

Blogger news

Menu
  • HOME
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
    • Sub-Menu 3
    • Sub-Menu 4
    • Sub-Menu 5
  • ABOUT
  • PORTFOLIO
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • BLOG
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • CONTACT
  • SITEMAP
  • Search form is empty!

Friday, August 5, 2016

இன்டர்நெட் எப்படி உருவானது

  1:11:00 AM தமிழ் அருவி   தெரிந்து கொள்வோம்   No comments

இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்ளன.
அவற்றிற்கு பதிலை எண்ணிப் பார்த்துவிட்டு பின் கீழே தரப்பட்டுள்ள பதிலுடன் உங்களுடைய பதிலை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கேள்விகள்
1. World Wide Web என்ற சொல் தொடரை உருவாக்கியவர் யார்?
2. இன்டர்நெட் எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டது?
3. லிக்லைடர் (J.C.R. Licklider) என்பவர் இன்டர்நெட் டுடன் எந்த வகையில் தொடர்பு கொண்டிருந்தார்?
4. ARPANET என்பது என்ன?
5. முதன்முதல் வெகு தொலைவில் அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு எங்கு நிகழ்ந்தது?
6. லியோனார்ட் கிளெய்ன் ராக் (Leonard Kleinrock) என்பவர் யார்?
7. ஈதர் நெட் (Ethernet) என்பது என்ன?
8. மவுஸ் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
9. இன்டர்நெட் எப்போது மிகவும் பிரபலமானது?
10. எவ்வளவு வேகமாக இன்டர்நெட் பயன்பாடு பரவியது?
11. மிக அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்கள் உள்ள நாடு எது?
12. ISP என்பது என்ன?
பதில்கள்
1.டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உருவாக்கிப் பயன்படுத்தினார்.
2. 1960ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக் கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்த கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPA என்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.
3. இன்டர்நெட் தொடங்குவதற்கான கருத்துருவாக்கத்திற்கு அடி கோலியவர் லிக்லைடர். இதனாலேயே இவர் இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கம்ப்யூட்டரும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல்முறையைக் கொண்டு வந்தவர் இவர். அவர் அத்தகைய இணைப்பை காலக்டிக் நெட்வொர்க் (“Galactic Network”) என அழைத்தார். அவருடைய திட்டம் 1962ல் DARPA, (Defense Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANET இணைய, இன்டர்நெட் உருவானது.
4. ஆர்பா நெட் என்பது ‘Advanced Research Projects Agency Network’ ஐக் குறிக்கும். இராணுவ ரகசிய தகவல் தொடர்புகளுக்கான நெட்வொர்க்காக இது அமைக்கப்பட்டது.
5. 1965 ஆம் ஆண்டு, மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி, எம்.ஐ.டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ராபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தாமஸ் மெரில் (Thomas Merrill) என்பவருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய TX2 கம்ப்யூட்டரை கலிபோர்னி யாவில் இயங்கிய கி32 என்ற கம்ப்யூட்டருடன் இணைத்தார். அப்போது தொலைபேசி இணைப்புகள் இத்தகைய இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6. இன்டர்நெட் தொடர்பில் தகவல்களை அனுப்ப பாக்கெட் ஸ்விட்சிங் (Packet Switching) என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. பைல்களில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப்படுகின்றன. லியோனார்ட் கிளெயின்ராக் இந்த முறையைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 29, 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி.
7. லோக்கல் நெட்வொர்க்குகளில் தகவல் பரிமாறப்படும் வழிகளில் இதுவும் ஒன்று. இதற்கான மூலம் “Packet Networks” என்ற பெயரில் Bob Metcalfe என்பவர் மேற் கொண்ட மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து வந்தது. இன்னொரு செய்தியும் இதில் உண்டு. ஈதர்நெட் என்பதற்கான காப்புரிமை செராக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது.
8. கம்ப்யூட்டருக்கான முதல் மவுஸ் 1968ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கம்ப்யூட்டர் கண்காட்சியில் Douglas Engelbart என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
9. இன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது.
10. சூறாவளி வேகத்தில் என்று சொல்லலாம். 5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.
11. அமெரிக்கா என்று தானே எண்ணுகிறீர்கள். தவறு. ஸ்வீடன். இங்குள்ள மக்களில் 80 சதவிகிதத்தினர் இன்டர் நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
12. ISP (Internet Service Provider) என்பது நமக்கு, நம்மிடம் கட்டணம் பெற்றுக் கொண்டோ, பெறாமலோ, இன்டர்நெட் இணைப்பு வசதியை வழங்குபவர்.
ஒரு சின்ன சிந்தனை. இன்டர்நெட் இப்போது சாகா வரம் பெற்றதாக மாறிவிட்டது. இதனை யாரும் அழிக்க முடியாது. இன்னும் 100, ஏன் 1000, ஆண்டுகளில் இன்டர்நெட் எப்படி இயங்கும் என்று எண்ணி உங்கள் கற்பனையை ஓடவிடுங்களேன்.

Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Newer Post Older Post Home

Related Posts:


அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலி...

இரகசிய குறியீடு ( Bar codes) என்றால...

புத்திசாலித்தனம்

டிப்ஸ்

μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்ப...
Related Posts Widget

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்
Powered by Blogger.
See all posts

Label 4

Featured Post

இன்டர்நெட் எப்படி உருவானது

இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்...

Total Pageviews

29,432

Archives

  • ▼ 2016 (82)
    • ► November (1)
    • ► October (1)
    • ▼ August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ► July (1)
See all videos

Video Category

  • ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அ.தி.மு.க-வுக்கு ஏன் சென்றார்கள்?- ஒரே ஒரு காரணம்தான் என்கிறார் தினகரன்
  • `வாட்ஸ்அப்பில் உறவினருக்குச் சென்ற படம்!' - தவறான நட்பால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்
  • குளியலறையில் பென் கேமரா; அதிர்ந்த பெண் அதிகாரி... சிக்கிய இணை இயக்குநர்
  • `முற்றத்தில் தூங்கினர்; சடலமாகக் கிடந்தனர்!'- நள்ளிரவில் காதல் ஜோடிக்கு நடந்த கொடுமை
  • `எனக்கு நேரம் சரியில்ல; அப்படி பேசிவிட்டேன்!'- போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ரகளை செய்த டிரைவருக்கு நடந்த சோகம்

Label 1

Label 2

Label 3

See all posts

Label 5

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

About Me

தமிழ் அருவி
View my complete profile

Facebook

Recent Posts

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss

p

  • Home

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூடாத செயல்கள்
    நம் கணினியில் மிக சிறிய தவறான செயல்களை செய்வதால் கூட நமது கணினி முடக்கப்படும். அபாயகரமான செயல்களை நம்மை அறியாமலே நமது கணினியில் சில சமய...
  • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை. என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் ...
  • Popular Post
  • Video
  • Category

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூடாத செயல்கள்
    நம் கணினியில் மிக சிறிய தவறான செயல்களை செய்வதால் கூட நமது கணினி முடக்கப்படும். அபாயகரமான செயல்களை நம்மை அறியாமலே நமது கணினியில் சில சமய...
  • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை. என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் ...

Video Of Day

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்– அபூர்வ வீடியோ
    திருப்பதியில் ஓர் அதிசயம்-  பெருமாளைத்  தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ திருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍...
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூடாத செயல்கள்
    நம் கணினியில் மிக சிறிய தவறான செயல்களை செய்வதால் கூட நமது கணினி முடக்கப்படும். அபாயகரமான செயல்களை நம்மை அறியாமலே நமது கணினியில் சில சமய...
  • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை. என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் ...

Blog Archive

  • ▼  2016 (82)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ▼  August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ►  July (1)

Tags

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

Blogroll

Headline

Integer elementum massa at nulla placerat varius. Suspendisse in libero risus, in interdum massa. Vestibulum ac leo vitae metus faucibus.

Followers

Top Sites

  • popcornradio.com
  • Pidza
  • weechi.com
  • gmdm.rocks
  • xmlbloggertemplates.com
Copyright © 2025 தமிழ் அருவி | Powered by Blogger Design by XML Blogger Templates